இந்தியா தெலங்கானாவில் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு Jan 25, 2026 தெலுங்கானா தெலங்கானா நாம்பள்ளி பிரணீத் அகில் பிபி முகமது இம்தியாஸ் சயீத் ஹபீப் தெலங்கானா: தெலங்கானா நாம்பள்ளியில் பர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரணீத் (11), அகில் (7), பீபி (55), முகமது இம்தியாஸ் (27), சையத் ஹபீப் (40) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருது: நடிகர் மம்மூட்டி, விஜய் அமிர்தராஜ், சிபு சோரனுக்கு பத்ம பூஷன்
அசாமில் பேரவை தேர்தலையொட்டி 6 லட்சம் தேயிலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிதி: முதல்வர் ஹிமந்த சர்மா தொடங்கி வைத்தார்
குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக டெல்லியில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: 3,000 சிசிடிவி கேமரா கண்காணிப்பு
அனைவரும் பொறுப்பேற்போம்; இந்திய தயாரிப்பு பொருட்கள் உயர் தரத்தில் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிமலை தந்திரி தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.2.5 கோடி முதலீடு: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி விழா கோலாகலம்; 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது; இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை
திருப்பதியில் ரதசப்தமி விழா கோலாகலம் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
போதை வீடியோவை வார்டன் தந்தைக்கு அனுப்பியதால் விடுதி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை: ஆத்திரத்தில் விடுதியை சூறையாடிய மாணவர்கள்
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் குவிகின்றனர்; டெல்லியில் நாளை குடியரசு தின விழா: தீவிர கண்காணிப்பு பணியில் ‘ஏஐ’ தொழில்நுட்பம்