இந்தியா ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு Jan 16, 2026 ஜம்மு மற்றும் காஷ்மீர் பன்ச் சம்பா ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், சம்பா மாவட்டங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரோன்கள் உலவுவதை பார்த்த பாதுகாப்பு படையினர் எல்லையில் உஷாராக இருந்தனர்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து இங்கி. தலைமையில் 60 நாடுகளின் ஆலோசனையில் இந்தியா பங்கேற்பு: அமெரிக்கா கைவிட்ட நிலையில் அடுத்தகட்ட முயற்சி
சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று ஆந்திராவில் வீடுகள் முன் விளக்கேற்றிய பொதுமக்கள்: அமராவதி தலைநகர் ஒப்புதலுக்கு வரவேற்பு
படித்தால் அனைவருக்கும் வேலை அனைத்து நல ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்: கேரளாவில் இடதுசாரி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி
எங்க ஏரியா உள்ளே வராதே காங். வேட்பாளரை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்த பாஜவினர்: பாலக்காடு தொகுதியில் பரபரப்பு
அசாம் சட்டப்பேரவை தேர்தல் போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: எம்எல்ஏ உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தம் கிடையாது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தகவல்