பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தடை உத்தரவு, ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தடை உத்தரவு, ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.