- ஊராட்சி ஒன்றியம்
- தமிழ்நாடு அரசு
- நாட்டின் ஒற்றை தேர்தல்
- தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தமிழ்நாடு அரசு
- யூனியன் அரசு
- லோக்
- மாநில சட்டமன்றங்கள்
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்துக் கேட்டு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த ஒன்றிய அரசு திட்டம்; ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்தது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, வரைவு மசோதாவை தயாரித்து ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது.
