- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பொங்கல்
- சென்னை
- கே. ஸ்டாலின்
- எல். ஏ பொங்கல்
- அலந்தூர் நசரதபுரம் ஃபேர் பிரைஸ் ஷாப்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆலந்தூர் நசரத்புரம் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு முதலமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
