- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- விருதுநகர்
- பிறகு நான்
- தென்காசி
- க்லா
- குமாரபட்டி
- கன்சாபுரம்
- தம்பிபட்டி
- மகாராஜபுரம்
- கோபாலபுரத்தில்
- செசபுரம்
சென்னை: தமிழ்நாட்டில் விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. தென்காசி வட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் இரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூமாபட்டி, கான்சாபுரம் , தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம், சேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
