டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளிடம் இன்று நடைபெற்ற விசாரணை நிறைவு!

 

டெல்லி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளிடம் இன்று நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ 3-வது நாளாக விசாரணை நடத்தியது. த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரிடம் 16 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது.

 

Related Stories: