புதுச்சேரியில் டிச.29ல் டிரோன்கள் பறக்கத் தடை

புதுச்சேரி : புதுச்சேரியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை ஒட்டி டிச.29ல் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் டிச.29ல் பங்கேற்கிறார் துணை ஐனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்.

Related Stories: