×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நடுகடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மற்றும் 1 விசைப்படகைஇலங்கை கடற்படை சிறைபிடித்தது

Tags : Sri Lankan Navy ,Kachathivu ,Rameshwaram ,Sri Lanka Navy ,Kachativu ,Mediterranean Sea ,Dhanushkodi ,Talamannar ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...