×

தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

 

சென்னை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இருந்த நிலையில் புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம். நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாட்டின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்கிறார்.

 

Tags : Sandeep Roy Rathore ,Tamil Nadu ,DGP ,Election Commission of India ,Chennai ,Election Commission ,Tamil ,Order ,Venkataraman ,
× RELATED விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி...