சென்னை: நாளை மறுநாள்(டிச.24) அரையாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில், விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நீர் நிலைகளுக்கு பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டாம். ஜனவரி 5 தேதி அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கும்.
