இந்தியா தொழிநுட்பக் கோளாறு காரணமாக கொச்சியில் விமானம் அவசரமாக தரையிறக்கம்!! Dec 18, 2025 கொச்சி திருவனந்தபுரம் சவூதி ஏர் இந்தியா திருவனந்தபுரம்: சவுதியில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் தொழிநுட்பக் கோளாறு காரணமாக கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!