இந்தியா குடியிருப்புக்குள் புகுந்த புலியை பிடிக்க தீவிரம் Dec 17, 2025 வயநாடு கேரளா பனைமரம் வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. பனைமரம் கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு: ஒன்றிய அரசு அதிர்ச்சித் தகவல்
ஆம் ஆத்மி ஆட்சியில் பொருத்தப்பட்ட1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை படிப்படியாக அகற்ற டெல்லி அரசு முடிவு.! என்ன காரணம்?
முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா: வீடு வீடாக கொடுத்த 5 பேரை பிடித்த ‘பறக்கும் கண்கள்’: தேர்தல் ஆணையம் புது டெக்னிக்
பெரும்பான்மை கிடைக்கலன்னா… தவெகவுடன் பேச்சு நடத்தி என்டிஏ ஆட்சி அமைக்கும்: புது கதை சொல்லும் ஒன்றிய அமைச்சர்
ஆண்டுக்கு ரூ.150 கோடி செலவு: ஆந்திராவில் நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம்; 1.04 லட்சம் குடும்பங்கள் பயன்
வெற்றியை ரத்து செய்யக் கோரி மனு சுரேஷ் கோபி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் புதிய புகார் மனுக்களையும் தீர்ப்பாயம் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயருடையவர்களை நிறுத்துவது ஜனநாயகத்தை கொல்வதற்கு சமம்: கேரள உயர்நீதிமன்றம் கருத்து