தமிழகம் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..! Dec 16, 2025 பள்ளி கல்வித் துறை சென்னை கல்வித் துறை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வரும் டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாட்கள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எழுதி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தேவஸ்தானம் தங்களது முடிவை தெரிவிக்காதது ஏன்?: மதுரை அமர்வு கேள்வி
நெல்லையில் டிச.20, 21ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
ஆட்டோ, கார்கள், வேன்கள் செல்ல முடியாத அவலம் களக்காடு அருகே 35 ஆண்டுகள் பழமையான நடைபாலம் பழுதானதால் தீவான கிராமம்