இந்தியா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது Dec 14, 2025 இந்திய விமானப்படை பாக்கிஸ்தான் அசாம் குலேந்திர சர்மா அசாம்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வாரண்ட் அதிகாரியாக இருந்த குலேந்திர ஷர்மா உளவு பார்த்த புகாரில் அசாமில் கைது செய்யப்பட்டார்.
2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு: ஒன்றிய அரசு அதிர்ச்சித் தகவல்
ஆம் ஆத்மி ஆட்சியில் பொருத்தப்பட்ட1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை படிப்படியாக அகற்ற டெல்லி அரசு முடிவு.! என்ன காரணம்?
முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா: வீடு வீடாக கொடுத்த 5 பேரை பிடித்த ‘பறக்கும் கண்கள்’: தேர்தல் ஆணையம் புது டெக்னிக்
பெரும்பான்மை கிடைக்கலன்னா… தவெகவுடன் பேச்சு நடத்தி என்டிஏ ஆட்சி அமைக்கும்: புது கதை சொல்லும் ஒன்றிய அமைச்சர்
ஆண்டுக்கு ரூ.150 கோடி செலவு: ஆந்திராவில் நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம்; 1.04 லட்சம் குடும்பங்கள் பயன்
வெற்றியை ரத்து செய்யக் கோரி மனு சுரேஷ் கோபி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் புதிய புகார் மனுக்களையும் தீர்ப்பாயம் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயருடையவர்களை நிறுத்துவது ஜனநாயகத்தை கொல்வதற்கு சமம்: கேரள உயர்நீதிமன்றம் கருத்து