குமரி: சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, தோவாளை அருகே சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் விபத்தில் 40 பேர் காயம். ஆம்னி பேருந்து விபத்தால் நாகர்கோவில் – நெல்லை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
