உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஒன் டூ ஒன்” சந்திப்பு..!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஒன் டூ ஒன்” சந்தித்தார். 46 நாட்களில் 105 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்துள்ளார். தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

Related Stories: