இந்தியா டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது Dec 10, 2025 தில்லி ந.I.A. டாக்டர் பிலால் நசீர் பாரமுல்லா, காஷ்மீர் டெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. மேலும் ஒருவரை கைது செய்தது. காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவைச் சேர்ந்த மருத்துவர் பிலால் நசீர் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்தது.
ஏஐ கட்டமைப்பு வசதிக்காக இந்தியாவில் மைக்ரோசாப்ட் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு: மோடியை சந்தித்த பிறகு சத்யா நாதெல்லா அறிவிப்பு
ரூ.14,852 கோடி வங்கி மோசடி வழக்கு அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானி மீது சிபிஐ வழக்கு பதிவு: அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’: தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: 107 எம்.பி.க்கள் கையெழுத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
ஜனவரி 15க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு இந்திய பதிவாளர் ஜெனரல் உத்தரவு
வாக்கு திருட்டு தான் மிக மோசமான தேசவிரோத செயல்: தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது; மக்களவையில் எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பரபரப்பு பேச்சு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அலுவலர்களை நியமிக்க உத்தரவு: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வரும் ஜன. 15 வரை அவகாசம்