தமிழகம் சென்னை, திருவள்ளூருக்கு இரவு 10 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் Dec 01, 2025 வானிலை மையம் சென்னை, திருவள்ளூர் சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் வானிலை ஆய்வு நிலையம் சென்னை: சென்னை, திருவள்ளூருக்கு இரவு 10 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும்; தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரும்: கனிமொழி எம்.பி
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரின் தலைமை பணிமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பெரம்பூர் தொகுதியில் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெறுவார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது: தமிழ்நாடு அரசு
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்