கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

 

கேரள: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரிய முன்னாள் சிஇஓ ஆப்ரகாம், முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.466 கோடி மதிப்பிலான பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Related Stories: