×

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Kanyakumari ,Mayiladuthura ,Nagai ,Ramanathapuram ,Tenkasi ,Theni ,Thoothukudi ,Nella ,
× RELATED செங்கல்பட்டு அருகே உள்ள புதிய...