உலகம் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு Aug 29, 2025 ரஷ்யா மீது தாக்குதல் உக்ரைன் கீவ் கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகள் மீது ரஷ்யா எவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்