உலகம் பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!! Aug 25, 2025 இலங்கை கொழும்பு இலங்கை கடற்படை கொழும்பு: பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 1 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்