உலகம் கானா நாட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 அமைச்சர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு Aug 07, 2025 கானா கானா அரசு கானா நாட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 அமைச்சர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் கானா நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்