தமிழகம் சேலம் அருகே கார் மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு..!! Aug 04, 2025 சேலம் Vellalapatti வாஜபதி பரிமலா சசிகுமார் சேலம்: வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டியில் கார் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்துள்ளனர். ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு திரும்பும் வழியில் கார் மோதி தாய் பரிமளா, மகன் சசிகுமார் உயிரிழந்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து