தலைமை தேர்தல் ஆணையர் நியமன குழுவில் இருப்பதால் பிரதமர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவார் என்று கூறமுடியாது:உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
பொது தேர்வு திருத்த மசோதாவால் மாற்றம் ஏற்பட போவதில்லை – மாநிலங்களவையில் கார்கே பேச்சு
வினாத்தாள் கசிவு வழக்கில் சட்டீஸ்கர் மாநில தேர்வாணைய முன்னாள் தலைவர் தமன்சிங் கைது
தவெக ஆட்சி விபத்தால் ஏற்பட்டது: ஓ.எஸ்.மணியன்
இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது: மக்களவையில் ராகுல் காந்தி உரை
அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா: அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு பெற்றோரின் எஸ்ஐஆர் விவரமா?.. தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கண்டனம்
கேரள அரசு தேர்வாணைய தேர்வில் முறைகேடு: அதிகாரிகள் மீது சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கு
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி துவக்கம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புது கட்டுப்பாடு பெற்றோரின் எஸ்ஐஆர் விவரத்தை புதிய வாக்காளர்கள் தர வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு
மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா?: தேர்வு முறைகேடு மசோதா விவாதத்தில் பிரியங்கா காந்தி கேள்வி
குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்துவது குறித்து ஆய்வு தேவைப்பட்டால் விதிகள் வகுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை தோற்கடிக்க சீனா சதி: டொனால்ட் ட்ரம்பின் பகிரங்கக் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டால் குடியுரிமை பறிபோனதாக அர்த்தம் கிடையாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாஜி பிரதமர் மன்மோகன் சிங் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்: முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி பகீர் தகவல்
எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கு மத்தியில் 2ம் நாளாக தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா விவாதம்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பிக்கள் அமளி
புதிய வாக்காளர்களுக்கு பெற்றோரின் எஸ்.ஐ.ஆர். விவரங்கள் கட்டாயம் என்ற நிபந்தனையை தேர்தல் ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: எஸ்டிபிஐ அறிக்கை
சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரசணை
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு.! சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!