


துணைவேந்தர் நியமன அதிகாரம்: ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு


வளர்ச்சித் திட்டப் பணிகளில் தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம்..!!


சென்னை விமான நிலையத்திற்குள் மழை நீர் தேங்காமல் தடுக்க கால்வாய் கட்டும் பணியை தொடங்கியுள்ளது இந்திய விமான நிலைய ஆணையம்


தமிழகத்தில் மெரினா உட்பட 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் ரூ.18 கோடியில் பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி : உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெறுகிறது


உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஏற்பாடு செய்துள்ள ஆளுநரின் துணைவேந்தர் மாநாடு அதிகார அத்துமீறலின் உச்சம்: அரசியல் கட்சியினர் எதிர்ப்பு


எல்லையில் தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்


புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் சென்னைக்கு உருவாக்கம்: தமிழ்நாடு அரசு உத்தரவு


உக்ரைன் போரை நிறுத்த முயற்சி போப் லியோ -அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்திப்பு


ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து


துணை கண்காணிப்புக் குழு பெரியாறு அணையில் ஆய்வு
மதுரை – தூத்துக்குடி சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு


சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கடிதம்!!
மதுரைக்கு ஜூன்1ல் வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: திமுக ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்


சீன வெளியுறவு துறை துணை அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு


கர்நாடக முதல்வர் சித்தராமையா குடும்ப நிலம் உள்பட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: அமலாக்க துறை உத்தரவு


எங்களுக்கு சம்பந்தமில்லாத போரில் இருந்து விலகி இருப்போம்: அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கருத்து
ஓய்வூதியர் சங்க கூட்டம்
தஞ்சை அருகே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்; காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்துவதுதான் சரியானது: துணை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்
அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை தொடர்பாக அறிக்கை சமர்பிப்பு: ஜெயரஞ்சன் பேட்டி