வேலூர் மாவட்டத்தில் தினமும் 30 புகார்கள் பதிவு; ஆன்லைன் வேலை, பேஸ்புக் மார்பிங் போட்டோ அனுப்பி மோசடி விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை
ஒரே நாளில் மீட்ட 3 யானைகளின் சடலங்களை 7 மருத்துவ குழுவினர் உடற்கூறாய்வு டிஎன்ஏ மாதிரி, உடல் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலைப்பகுதியில்
கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 148 மதுபாட்டில்கள் பறிமுதல் 19 பேர் மீது போலீசார் வழக்கு வேலூர் மாவட்டம் முழுவதும் ரெய்டு
வீட்டில் மான் இறைச்சி சமைத்த வாலிபர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல் ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் வேட்டையாடி
எஸ்எஸ்ஐக்கள் உள்பட 9 பேர் டிரான்ஸ்பர் எஸ்பி மயில்வாகனன் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்
கால் தவறி விழுந்துதான் யானை இறந்தது உடற்கூறு ஆய்வில் கால்நடை மருத்துவர்கள் தகவல் பேரணாம்பட்டு அருகே காப்புகாட்டு ஓடையில்
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் 17 வாகனங்கள் அதிக விலையால் விற்பனையாகவில்லை வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில்
கைது செய்யப்பட்ட பிரபாகரன் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம் வேலூர் மாவட்டத்தில்
சாலையில் மனித மண்டை ஓடுகள் கண்டெடுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி ேபரணாம்பட்டு அருகே சிறுவர் பூங்கா செல்லும்
விவசாய நிலத்தில் பதுக்கிய 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் காவலாளி கைது வன விலங்குகளை வேட்டையாட
குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி தீவிரம் திருவலம் பேரூராட்சியில்
கணவருடன் வாழ்ந்து வரும் எனது காதலியை மீட்டுத்தாருங்கள் மேஸ்திரி போலீசில் புகார் மனு வடிவேலு பட பாணியில் ருசிகரம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல்
110 வயது மூதாட்டி மரணம்
விபத்தில் இறந்த நெசவுத்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிவாரணம்: அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
`ரேபிஸ்’ நோய் தாக்கி கூலித்தொழிலாளி பலி ஒடுகத்தூர் அருகே தெருநாய் கடித்ததால்
வேலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றுவரும் நிலையில் மாவட்ட ஆட்சியர், மேயர் நேரில் ஆய்வு
9 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் போக்சோவில் தொழிலாளி கைது குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த
ஓடும் அரசு பேருந்தில் ஆசிரியைக்கு பாலியல் சீண்டல் முதியவருக்கு பயணிகள் தர்ம அடி பள்ளிகொண்டா அருகே பரபரப்பு
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் நடந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்