மபி அரசுக்கு கடும் நெருக்கடி இந்தூர் பலி 15 ஆக உயர்வு: மாசடைந்த குடிநீரே காரணம்; ஆய்வக சோதனையில் உறுதி
வங்கதேசத்தில் தொடரும் வன்முறை சம்பவங்களால் பதற்றம்; டாக்காவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி: 17 ஆண்டுகளுக்கு பிறகு மாஜி பிரதமர் மகன் தாயகம் திரும்ப உள்ள நிலையில் பயங்கரம்
பாஜவின் மதவெறி அரசியலுக்கு முதல் களப்பலி பூர்ணசந்திரன்: திருமாவளவன் சாடல்
வேடசந்தூர் அருகே வேன் மோதி பாத யாத்திரை சென்ற 2 ஐயப்ப பக்தர்கள் பலி: சென்னையை சேர்ந்த 13 பேர் காயம்
விஜய் கூட்ட நெரிசல் பலி 2 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டரிடம் சிபிஐ விசாரணை
இன்று டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி உக்ரைன் மீது 40 ஏவுகணை,500 டிரோன் மூலம் தாக்குதல்: ஒருவர் பலி, 20 பேர் காயம்
துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் விமானி நமன்ஸ் சியால் உடல் இமாச்சலில் தகனம்: கோவையில் தமிழக அரசு சார்பில் கலெக்டர், எஸ்பி அஞ்சலி
சென்னை கொளத்தூரில் கால்வாய் அடைப்பை அகற்ற இறங்கியபோது சோகம்: மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
புல்லட் பைக் ஓட்டிய வாலிபர்; அரசு பஸ் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலி!
லைட்டை சரி செய்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
தெலங்கானாவில் விபத்து 2 உளவுத்துறை டிஎஸ்பிக்கள் பலி: கூடுதல் எஸ்பி, டிரைவர் படுகாயம்
தியாகி நாகப்பப் படையாச்சியாருக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு பொன்குமார் நன்றி
குடியேற்ற அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக 200 பேர் கைது: வன்முறை வெடித்ததில் ஒருவர் பலி
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி
கருப்பு பெட்டியை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் விமான விபத்து பலி 274 ஆக உயர்வு: 319 உடல் பாகங்கள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைப்பு
வத்தலக்குண்டு அருகே வேன் மோதி விவசாயி பலி
கல் குவாரி விபத்து பலி 6 ஆக உயர்வு
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் நிரூபணம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவரின் குடும்பத்துடன் ராகுல்காந்தி சந்திப்பு