ஊத்துக்கோட்டை அருகே தண்ணீர் இன்றி வறண்ட பாலேஸ்வரம் தடுப்பணை: விவசாயிகள் கவலை
ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பால இணைப்புகளில் பள்ளம்: மின் விளக்குகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் அவதி
ஊத்துக்கோட்டை அருகே மந்தகதியில் 6 வழிச்சாலை பணிகள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
பெரியபாளையம் அருகே சேதமடைந்த அங்கன்வாடி மையம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை
வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா முழுவதும் அகற்றம்: அதிகாரிகள் தகவல்
ரூ.159 கோடியில் குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மந்தகதியில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் வளர்ச்சி திட்ட பணிகள்: தாமதம் ஆவதால் பக்தர்கள் வேதனை: விரைந்து முடிக்க கோரிக்கை
அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு
கன்னிகைப்பேரில் அமோனியா வாயு கசிந்த இறால், கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் ஒரு கேட்டிற்கு சீல்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
செங்கரை காட்டுச்செல்லி அம்மன் கோயில் வளாகத்தில் புதர் மண்டி காணப்படும் குளியலறை வளாகம்: சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பக்தர்கள் கோரிக்கை
திருநிலை கிராம கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை
கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலம் மூடி கிடந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாவிடில் ஜூைல 7ம் தேதி கோட்டை நோக்கி பேரணி; பெரியபாளையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் அதிரடி
தண்ணீரின்றி வறண்ட பாலேஸ்வரம் தடுப்பணை
மாம்பாக்கம் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட சமுதாயக்கூட கட்டுமான பணி: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
அமோனியா வாயு கசிவு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி: முதற்கட்ட விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும்: முதல்வர் விஜய் உத்தரவு
பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணி: எதிர்பார்ப்பில் பயணிகள்
ஆந்திராவில் மோட்டார் மூலம் நீர் திருட்டு: ஜீரோ பாயின்ட்டுக்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு