ஐஏஎஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிக்கான முதல் நிலை தேர்வு தொடங்கியது: இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர்
நாளை முதல் நடக்கிறது போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான தரவரிசை பட்டியல்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
ஒடிசா, மிசோரம், சிக்கிம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப் கார் சேவை மே 22ஆம் தேதி இயங்காது: கோயில் நிர்வாகம்
வாக்கு எண்ணிக்கையில் ஒன்றிய அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் திரிணாமுல் காங். மனு
விருதுநகர் அருகே எச்சரிக்கையை மீறி கழிவுகளை கொட்டுபவர் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்; பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தக்கோரி தலைமை செயலாளருக்கு ஒன்றிய அரசு கடிதம்
தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோரை நிர்பந்திக்க குழந்தைகளிடம் பிரசாரம் விசாரணை கோரி பொதுநல வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR Code அடையாள அட்டை அவசியம்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணி: தேர்தல் ஆணையம் உத்தரவு
மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத வகையில் 1,000 அதிகாரிகள் இடமாற்றம்; மாநில உரிமைகளை தட்டிப்பறிக்கும் தேர்தல் ஆணையம்? ஒன்றிய அரசு நடத்தும் ஜனநாயகப் படுகொலை என விமர்சனம்
பெங்களூரு – சுவிட்சர்லாந்து இடையே அக்டோபர் மாதம் முதல் நேரடி விமான சேவை
விஜய் பரப்புரை செய்ததற்கு எதிரான வழக்கு – தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு
சென்னை மெரினா சர்வீஸ் சாலையில், மென்பொறியாளரின் கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
விளாத்திகுளம் பகுதியில் வறண்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள்
வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!
தமிழ்நாட்டில் 75 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.80.64 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை
5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முழுவதும் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவிப்பு