உளுந்தூர்பேட்டை அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில் திருநங்கைகள் தாலியை அறுத்து கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்து வழிபாடு
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு
சரக்கு வருமானமே போயிடும்.. சஸ்பெண்டை ரத்து பண்ணுங்க.. டாஸ்மாக் அதிகாரியின் உத்தரவால் சர்ச்சை
கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தவர்களை வழிமறித்து கொலை வெறி தாக்குதல்: உளுந்தூர்பேட்டையில் பட்டப்பகலில் பயங்கரம்
கள்ளக்குறிச்சியில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவர்
உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கொலை குற்றவாளிகள் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பியபோது சரமாரி அரிவாள் வெட்டு
ரூ.2,500 கடனை திருப்பி கேட்டு திட்டியதால் ஆத்திரம் பெண்ணை கொன்று சாக்கில் கட்டி 50 அடி மலை பள்ளத்தாக்கில் வீச்சு: தம்பதி உள்பட 3 பேர் கைது
தியாகதுருகம் அருகே மாரியம்மன் கோயில் திருத்தேர் கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தந்தையை கொடுவாளால் வெட்டி கொன்ற மகன்
ஓட்டல் முன் நிறுத்தி வைத்த டூவீலர் திருட்டு
கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் , 2 டிரைவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய கொலை குற்றவாளிகள் கார் மீது பயங்கர ஆயுதங்களால் வெட்டு: மற்றொரு கும்பல் வெறிச்செயல்
மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு ஊதியம் தரவில்லை என புகார்
அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி
உளுந்தூர்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்கம், வெள்ளி திருட்டு: சங்கராபுரம் அருகே துணிகரம்
சங்கராபுரம் அருகே 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோள பயிர்கள் சேதம்.!! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
பிளஸ் 2 மாணவியை தூக்கி சென்று தாலி கட்டிய தொழிலாளி போக்சோவில் கைது