கோடநாடு கொலை கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? – சிபிசிஐடியிடம் நீதிபதி கேள்வி
உதகை அருகே புலி தாக்கி பழங்குடியின முதியவர் புஸ்தால் குட்டன் உயிரிழப்பு!!
நாகை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12 பேர் சரணடைய வரும் 13ம்தேதி வரை அவகாசம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
குட்கா விற்றவர் கைது
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து உச்சநீதிமன்றம் கவலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருளுக்கு இடைக்கால ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை
வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்பும் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடரலாம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு
திருச்சி மாநகரில் குட்கா விற்ற 4 பேர் கைது
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்பார்வையிட பிற மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
15 ஆண்டுக்கு முன் நடந்த கொலை வழக்கில் விடுதலையை ரத்து செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
49வது சென்னை புத்தகக் காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் விற்கப்படவில்லை: காவல்துறை தரப்பில் அறிக்கை
திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்
செக் மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கூட்டுறவு துறை உதவியாளர்கள் பணிகளுக்கான நேர்முக தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிபதியை நோக்கி அரிவாள் வீசிய வாலிபர் அதிரடி கைது: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பரபரப்பு
கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்