மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
சென்னை – திருவள்ளூர் மார்க்கத்தில் மின்சார ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுப்பு..!!
திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு!!
பூண்டியில் 500 கன அடி வெளியேற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக 23ம் தேதி புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வரும் 31ம் தேதிக்குள் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
கோபுரக் கலசங்களின் மகத்துவம் என்ன?
கன மழை எதிரொலியாக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
டிப்பர் லாரி மோதிய விபத்தில் LIC முகவர் உயிரிழப்பு..!!
கோட்டாட்சியர்கள் அலுவலகங்களில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் பிரதாப் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் வரும் 25ம்தேதிக்குள் இந்திய குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரதாப் தகவல்
முதல்முறையாக செம்பரம்பாக்கம் ஏரி 100% நிரம்பியது: பூண்டி, புழல் ஏரிகளும் நிரம்பின
13 வயது சிறுமியை சீரழித்த தாயின் 2வது கணவனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை: உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாதம் சிறை
திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு