காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
எம்கேபி. நகர் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறித்து தப்பிய திருடனை பிடித்த டிராபிக் போலீசார்
கட்டையால் தலையில் அடித்து இளம்பெண் படுகொலை: சிதம்பரத்தில் இன்று காலை பயங்கரம்
இடைஞ்சலான மின் கம்பங்கள் மந்த கதியில் சாலை விரிவாக்கப்பணி: வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றாததால் நெடுஞ்சாலை விரிவாக்க பணி பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
புழல் மகளிர் சிறைச்சாலை அருகே குடிநீர் வாரிய அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் காட்டு பன்றிகள்: அச்சத்தில் வாரிய ஊழியர்கள்
ஸ்டவ் பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்து பெண் கருகி சாவு
திருச்சியில் பெண் முகத்தில் முட்டை வீசி 13 சவரன் பறிப்பு
குன்றத்தூரில் வீடு உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ஓடும் ரயிலில் ரூ.180 கோடி போதைபொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய யேசுராஜ் தொடர்பு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: சட்டவிரோத சொத்து குவிப்பு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
திருவள்ளூர் அருகே 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருமழிசை சாலையில் அப்பகுதி மக்கள் மறியல்
வச்சு இருக்கேன் என்று கூறியதால் செருப்படி நடுரோட்டில் இளம்பெண்ணை அடித்து கொன்ற முதியவர்: சிதம்பரம் அருகே பயங்கரம்
பழ வியாபாரியிடம் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பலி
மளிகை கடைகளில் கைவரிசை காட்டிய முதியவர் சிக்கினார்
மாங்காட்டில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கோடை விடுமுறை முடிந்து மழலையர் மற்றும் 1ம் முதல் 3ம் வகுப்பு குழந்தைகளுக்கு பள்ளிகள் இன்று துவக்கம்
குழந்தைகள் பிரச்னையில் தெருவில் சண்டை அரசு பஸ் டிரைவர், மனைவிக்கு சரமாரி அடி: பிரபல ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
செங்குன்றம் ஏரி மதகு பகுதியில் மேம்பாலத்தின் நடுவே விரிசல்: பயணிகள் அச்சம்
ரயில்வே மேம்பால பணிக்காக முன் அறிவிப்பின்றி சாலை மூடல்: பொதுமக்கள் மறியல்