


தென்பெண்ணை ஆறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


வெள்ள அபாய எச்சரிக்கை; தென்பெண்ணையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அறிவுறுத்தல்..!!
சாத்தனூர் அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றம் * தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு * கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை


சாத்தனூர் அணையில் இருந்து 13,000 கனஅடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பல மாவட்டங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


பெஞ்சல் புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் பாகுபாடு இல்லாமல் ரூ.6,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும்: உறுப்பினர்கள் வலியுறுத்தல்
தூக்கணாம்பாக்கம் அருகே கால்வாய் கரை உடைப்பு


அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 7 பாலங்கள் இடிந்ததா?.. எடப்பாடி பேட்டி


கடலூரில் 5 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியதால் அண்ணாமலையை பெண்கள் முற்றுகை: சரமாரி கேள்வியால் ஓட்டம்


கடலூரில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!!
கடலூர் அருகே வெள்ளத்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்


தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை..!
வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்து மீட்டபோது தீயணைப்பு வீரருக்கு முத்தம் கொடுத்த சிறுவன்


ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த கடலூர் – புதுச்சேரி சாலை..!!


சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையில் நீர் திறப்பு 30,000 கன அடியாக குறைப்பு!!


தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்


தென்பெண்ணை, கோரையாற்றில் வெள்ளம்: விழுப்புரம் மாவட்டத்தில் தனித்தீவாக மாறிய 4 கிராமங்கள்
தென்பெண்ணை ஆற்றில் பெரு வெள்ளம்: கடலூர்-புதுச்சேரி சாலை துண்டிப்பு
இயற்கை சீற்றத்தால் தண்ணீரில் தத்தளிப்பு: வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட தென்பெண்ணை ஆற்று வெள்ளம்; 255 கிராமங்கள் பாதிப்பு, 400 முகாம்களில் மக்கள் தங்க வைப்பு
தென்பெண்ணையாற்றில் 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு நிறுத்தம்
இருமத்தூர் ஆற்றிலிருந்து கொன்றம்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு வர நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்