துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: வரும் 15ம் தேதி நேர்முக தேர்வு தொடக்கம்
நாளை நடக்கிறது குடிமைப் பணிகளுக்கு தேர்வு
பல்வேறு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: வரும் 15ம்தேதி மெயின் தேர்வு
திருச்சி உள்ளிட்ட மாநகர பகுதிகளில் ‘பிங்க்’, ‘பசுமை’ வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் திட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 136 பொது பார்வையாளர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் வரும் 23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நியாயமாக நடைபெற டிரோன் கேமராக்கள் கண்காணிப்பு? தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் உயர் அதிகாரி தகவல்
தலைமை செயலாளர், டிஜிபி, 2 கமிஷனர்கள் உள்ளிட்ட தமிழக அதிகாரிகளை மாற்றிவிட்டு வடமாநில அதிகாரிகள் நியமனம்: தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம்
கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு: 292 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
தமிழ்நாட்டில் தபால் வாக்குகள் பெறும் பணிகள் இன்று தொடக்கம்
தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்ச நடவடிக்கை; தமிழகத்தில் மேலும் பல அதிகாரிகளை மாற்ற திட்டம்: திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் நடத்தை விதி: தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு
தமிழ்நாடு-கேரளம் சோதனை சாவடியில் காவல்துறை பார்வையாளர் ஆய்வு
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சாய்குமார் நியமனம்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்சியினர் வாகனங்களை விதிகளுக்கு உட்பட்டு இயக்க வேண்டும்: கட்டுப்பாடு விதிக்க தேர்தல் ஆணையம் திட்டம்
தேர்தல் வழிமுறைகளை பின்பற்றாமல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரின் நேரடி நியமனம் சட்டவிரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு மனு
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது: வரும் 18ம் தேதிக்குள் வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள காலத்தில் பறிமுதல் நகைகளை திரும்ப பெறுவது தொடர்பான விதிகளை வகுக்க வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு