மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
வதந்தி பரப்புவதும், கட்சி மாறுவதுதான் அமைச்சர் நிர்மல் குமாரின் தகுதி; கோமாளி கூட்டத்திற்கு பேச அருகதையே இல்லை: திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பதிலடி
முத்துலட்சுமி ரெட்டியின் மனிதநேயப் பணிகள் தலைமுறைகளை கடந்து என்றும் நிலைத்திருக்கும்: முதல்வர் விஜய் பதிவு
ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியரல்லாத பணியாளர் சங்கத்தினருடன் அமைச்சர் கலந்துரையாடல்
அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பட்ஜெட் குறித்து விவசாயிகளிடம் 10 அமைச்சர்கள் கருத்துக்கேட்பு
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !
‘தமிழகத்தில் இணையாட்சியை உருவாக்க திட்டமா?’ ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. கேள்வி
பாஜக-வை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு – மம்தா ஆவேசம்
500 யூனிட் இலவச மின்சாரம் எப்போ தருவீங்க.!! முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் கேள்வி
சட்டப் பேரவையில் ஏளன பேச்சு ‘முதல்வர்’ என்ற பதவியின் மாண்புக்கு உகந்தது அல்ல
பொய் வழக்காலும்-கைது நடவடிக்கையாலும் திமுகவை முடக்க பார்ப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
2026-2027ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆக.5ம் தேதி தாக்கல்: 6ம் தேதி வேளாண் பட்ஜெட் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கான உரிய நிதி பகிர்வினை கோர சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றப்படும்: நிதிப் பகிர்வை சட்டரீதியாக பெற சட்ட வல்லுநர்கள் குழு- ஆளுநர் உரையில் தகவல்
தவெக குதிரை பேரம் நடத்தி இழுத்த அதிமுகவின் 6 பேரவை தொகுதிகளையும் காலியானதாக அறிவித்து இடைத்தேர்தல் நடத்தக் கூடாது: தலைமை தேர்தல் ஆணையத்தில் எம்பி இன்பதுரை புகார் மனு
‘’பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக ஏமாற்றினார்’’ – விவசாயிகள் கருப்பு சட்டை அணிந்து தமிழக முதல்வருக்கு கடும் எதிர்ப்பு: குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரசணை
பேருந்து இ-டிக்கெட்டுகளில் விளம்பரங்கள் மூலம் வருவாயை உயர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை!
தனியார் பால் கொள்முதல் விலை அதிகரிப்பால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்