சென்னை உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற ஒன்றிய அரசு பரிசீலனை
நகராட்சி நிர்வாக துறை ஒப்பந்தங்கள், நியமனங்கள் விவகாரம் அமலாக்கத்துறை கடிதத்தை வைத்து ஆரம்ப கட்ட விசாரணை தொடக்கம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதி உள்ளதா? அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
குதிரை, கழுதைகளை வளர்க்க புதிய வழிகாட்டு நெறிமுறை
உதவி காவல் ஆய்வாளர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு விளக்கம்
குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பால் உள்ளிட்ட பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஐஐடியிடம் கோரப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் -ஐகோர்ட்டில் அரசு உறுதி
ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்ட அளவில் குழு அமைப்பது தொடர்பாக அரசாணை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்யும் விவகாரம் உயர்நீதிமன்றம் விதித்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி வழக்கை ஆறு வாரத்தில் முடிக்கவும் ஆணை
மத வழிபாட்டு தலங்கள் கட்டுமானத்துக்கு தடையில்லா சான்றுக்கு விலக்கு அரசாணைக்கு ஐகோர்ட் தடை
தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்தும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய கோரி தவெக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் நியமன விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை தொடக்கம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
அனைத்து கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் அறிவிப்பு
மணல் குவாரி விவகாரம் தமிழ்நாடு அரசின் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஐகோர்ட் விதித்த தடை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவால் ஆளுநருக்கு பின்னடைவு
தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் நிலை என்ன? – விரிவான அறிக்கை கோரியது ஐகோர்ட்
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்