தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்களின் முடிவை எஸ்டிபிஐ கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது: முகம்மது முபாரக் அறிக்கை
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்: த.வெ.க முன்னிலை; அதிமுக, திமுகவுக்கு பின்னடைவு
தவெக அளித்த கடிதம் போலியானதா..? அமமுக அளித்ததாக இருக்கும் அசல் கடிதம் எங்கே..? விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவு; டிடிவி தினகரன் தாக்கு
ஆட்சி அமைக்க காய்நகர்த்தும் விஜய்; விசிக, சிபிஐ, சிபிஎம்க்கு அழைப்பு: பாமக, அமமுக புறக்கணிப்பு
தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைகிறது
தமிழக சட்டமன்ற தேர்தல் – காடு, மலை கடந்து படகில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மக்கள்..!
‘இந்தியா’ கூட்டணியில் திமுக நீடிக்க வேண்டும்; தவெக-வும் இணைய வேண்டும்: ப.சிதம்பரம் பேட்டி
தேர்தல் பார்வையாளர்கள், அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
எல்லைப்புற மதுபான கடைகள் கண்காணிப்பு தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு
மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பட்டினப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 22000 போலீசார் பாதுகாப்பு: சென்னை காவல்துறை தகவல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் வருகை கொடுமுடியில் ட்ரோன் பறக்க தடை
‘‘விஜய் வந்தால் அலப்பறை, இல்லை என்றால் அமைதியா?’’- பெரம்பூரில் மூடிக்கிடக்கும் தவெக தேர்தல் தலைமை அலுவலகம்
பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல்; அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: முரண்டு பிடிப்பதால் பரபரப்பு
தேர்தல் ஆணைய விதிகளுக்கு மாறாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பெண் உள்பட 17 வெளிநாடு வாழ் இந்தியர்கள் போலீசில் ஒப்படைப்பு: கை விரலில் இருந்த மையால் சிக்கினர்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர் விமான நிலையத்தில் பிடிபட்டார்: கைது எண்ணிக்கை 18 ஆனது
தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுக்கு வந்ததால் நாகை மாவட்டத்தில் அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது
சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க சென்றவர்கள் சென்னை நோக்கி படையெடுப்பு: ரயில்கள், பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க விரிவான ஏற்பாடுகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!!
தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலை முன்னிட்டு தொகுதியை விட்டு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு: பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்