முன்னாள் அமைச்சர் மீதான விசாரணை: அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்
பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்பு: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் பதவியேற்பு: நிலுவை வழக்குகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் திடீர் சோதனை
தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு; ஆதவ் அர்ஜூனா உறவினர் ரூ.258 கோடி போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கு தூசி தட்டி எடுப்பு: அமலாக்க இயக்குநரகம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது
முகூர்த்த நாள் என்பதால் அதிகளவில் டோக்கன்கள் தமிழகம் முழுவதும் 46 சார் பதிவாளர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு
முன்னாள் அமைச்சர் மீதான விசாரணைக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம்: அமலாக்கத்துறை மீண்டும் அனுப்பியது
அமலாக்கத்துறையால் ரூ.81000கோடி சொத்துக்கள் முடக்கம்
பதிவுத்துறை, ஆர்டிஓ அலுவலகம், வருவாய்த்துறைகளில் புகார் எதிரொலி: லஞ்சத்தை ஒழிக்க விஜிலென்ஸ் ஏடிஜிபியாக அருண் நியமனம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு: சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியானார் அன்பு
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: 2 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சார்பதிவாளர் மீது நடவடிக்கை லஞ்ச ஒழிப்பு போலீஸ் பரிந்துரை
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்ற வகையில் ரூ.300 கோடி மோசடி: தங்கம் ஸ்டீல்ஸ் நிறுவனம், பைனான்சியர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
ஆதார ஆவணங்கள், வாக்குமூல நகல்களுடன் விசாரணை நடத்த வேண்டும் பதிவுத்துறை பணியாளர்கள் மீது பெறப்படும் புகார் மீது உடனடியாக அறிக்கை: பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் கூடுதல் இயக்குநர், இணை, உதவி இயக்குநர்கள் மாற்றம்
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் பறிப்பதாக தொடர்ந்த மனுவில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி ஜூன் 1 முதல் முக அடையாள வருகைப்பதிவேடு கட்டாயம்
எபோலா வைரஸ் – முக கவசம் கட்டாயம் என்ற செய்தி தவறானது: தமிழக சுகாதார துறை அறிவிப்பு
அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் கோயில் நிதி பாதுகாப்பாக இருக்கும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்
பொதுமக்களை நிற்க வைக்க கூடாது; நாற்காலியில் அமர வைத்துதான் பேச வேண்டும்: பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை