ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்: கலெக்டர் முன் நடந்ததால் பரபரப்பு
பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து
காவிரி, மேகதாது பிரச்னை காரணமா? நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு மாற்றம்: தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு
பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து
கழிவுகள் கலக்கும் பாசன குளங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
ரயிலில் சென்ற தமிழக விவசாயிகளை இறக்கிவிட்ட மகாராஷ்டிர அரசை தமிழக அரசு கண்டிக்க பாமக வலியுறுத்தல்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மற்ற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லையா? நீர்வளத்துறை இணை அமைச்சருக்கு எடப்பாடி கண்டனம்
‘முல்லைப்பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு புதிய அணையே’ கேரள அமைச்சரின் பேச்சுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு
மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அவசர ஆலோசனை
அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து மேகதாது திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
காவிரியின் குறுக்கே கட்டுமானத்துக்கு கர்நாடகா பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறவில்லை: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில்
தனியார் வீட்டுமனை விற்பனைக்காக பேபி கால்வாய் ஆக்கிரமித்து அமைத்த சிமென்ட் சாலை அதிரடியாக அகற்றம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட 25 திட்டப்பணிகளை ஒரே நாளில் அவசர அவசரமாக திறந்த அமைச்சர்: விசிக அமைச்சர், அதிமுக, பாமக, திமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு
ஆக.15ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்காவிட்டால் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
பாடிகுப்பம் முதல் நேப்பியர் பாலம் வரை கூவம் ஆற்று பகுதியில் தூர்வாரும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் முறையாக நடைபெறாத கால்வாய் சீரமைப்பு பணிகளால் பாதிப்பு: நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவை இல்லை: ஒன்றிய நீர்வளத்துறை
அமைச்சர் ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு
டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் தொடங்கியது