ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
ஜப்பான் தொழிற்சாலையில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் பலர் காயம்
பாக். அரசு விழாவில் இம்ரான் புகைப்படம் வைத்திருந்த 7 பேர் கைது
ஏமன் மீது சவுதி வான்வழித் தாக்குதல்
பாக். விபத்தில் பல்கலை விளையாட்டு வீரர்கள் உட்பட 15 பேர் பலி
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை கன்னிமாரா நூலகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2ஆக பதிவு
தாய்லாந்தில் வரலாறு காணாத பெருமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 145ஆக உயர்வு!
கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பிய நிலையில் 17வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை?.. கொலை செய்யப்பட்டதாக தாய் குற்றச்சாட்டு
சீனாவின் யுனான் மாகாணத்தில் தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி..!!
80,000 பேர் கூடியிருந்த மைதானத்தில் நிறுத்தி 13 பேரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: 13 வயது ஆப்கான் சிறுவன் சுட்டுக்கொன்றான்
ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 83ஆக அதிகரிப்பு: 279 பேர் மாயம், 3 பேர் கைது
சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் திடிரென்று தீ விபத்து!!
திருப்போரூர் பேரூராட்சியில் சாலையோரம் குவியும் குப்பை அதிகரிக்கும் நோய் பாதிப்பு
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.