மிசோரம் பள்ளிகளில் இந்தி மொழி பேசும் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு!
வயநாடு பேரிடரில் கடுமையாக பாதிக்கப்பட்ட 555 பேரின் வங்கிக் கடன்களான ரூ.18.75 கோடியை மாநில அரசே ஏற்றது!!
மராட்டியத்தில் இஸ்லாமியர்களுக்கான 5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது அம்மாநில அரசு
ரூ.5 முதல் ரூ.40,000 வரை.. மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு!!
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்!
துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்யும் விவகாரம் உயர்நீதிமன்றம் விதித்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி வழக்கை ஆறு வாரத்தில் முடிக்கவும் ஆணை
ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும்: மதிமுக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சூடாமணிக்கு தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
ஆயுர்வேத மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய ஆந்திரப்பிரதேச மாநில அரசு அனுமதி
நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்தப்படும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்
தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து தமிழகத்தில் 25ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: செயற்குழு கூட்டத்தில் முடிவு
ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நம்பியூர் திட்டமலை அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
விபி-கிராம்ஜி திட்டம் தொடர்பான ஊரக வளர்ச்சி, ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. மாநிலக்குழு வலியுறுத்தல்
தான் ஆளாத மாநில மக்களின் உழைப்பை சுரண்டும் பாஜ: செல்வபெருந்தகை சூடு
சாலை விபத்தில் இறந்த குடும்பத்திற்கு இலவச காப்பீடு திட்டத்தில் தலா ரூ.1 கோடி இழப்பீடு
ஒன்றிய அரசின் புதிய சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நேரடி வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்பு
சாமானிய மக்களின் நலன் சார்ந்தது தமிழக இடைக்கால பட்ஜெட்: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
குடவாசல் அரசுபள்ளியில் 49 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்