முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில் பராமரிப்பு பணிகள் குறித்து ஒன்றிய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் 2வது நாளாக தீவிர விசாரணை
தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் நேரில் ஆஜர்
வடகிழக்கு பருவமழை காரணமாக 1,441 நீர்நிலைகள் நிரம்பியது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து 150 நாட்களுக்கு நீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு
திருவள்ளூரில் 200 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 255 ஏரிகள் நிரம்பின
10 மணி நேரம் விசாரணையை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா 2வது நாளாக நேரில் ஆஜர்: பறிமுதல் செய்த ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை சரமாரி கேள்வி
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் நடந்த சோதனை எதிரொலி நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை: மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டம்
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் நடந்த சோதனை எதிரொலி; நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்: 10 மாவட்ட ஆட்சியாளர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்த முடிவு
வருமான வரித்துறையின் சோதனையை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளாது: அமைச்சர் துரைமுருகன்!
கர்நாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்ததில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பைகர்நாடக அரசு மதிக்கவில்லை: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
மருதாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு!
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கவுதம சிகாமணி எம்.பி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை தொடர் ஆய்வு
நீர்வளத்துறை பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் 75% நிரம்பியது: நீர்வளத்துறை அதிகாரி தகவல்
புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் கடந்த 6 மாதங்களில் கனிம வருவாய் ரூ.817 கோடி: அமைச்சர் துரைமுருகன் தகவல்
நீர்வளத்துறை பயன்பாட்டிற்கு ரூ.3.7 கோடி செலவில் புதிய வாகனங்களை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
மிருகண்டா நதியை சீரமைக்க உலக வங்கி நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டம் : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!
₹3.89 கோடி மதிப்பில் வாய்க்கால் புனரமைப்பு