புழல் சிறைச்சாலையில் காவலரை தாக்கிய கைதி
சேலம் மத்திய சிறையில் கைதிக்கு செல்போன், போதை மாத்திரை கொண்டு சென்ற வார்டன் அதிரடி கைது: சஸ்பெண்ட் நடவடிக்கையும் பாய்ந்தது
வேலூர் சிறை அருகே பறந்த டிரோன் பறக்க விட்டது யார்? போலீசார் விசாரணை
குடும்ப தகராறு முற்றியதால் மனைவி, மாமியாரை சுட்டுக்கொன்ற சிறைக்காவலர்: போலீஸ் சுற்றி வளைத்ததால் பீதியில் தற்கொலை
விசாரணை கைதி திடீர் சாவு
நீர்வரத்து அதிகமாக வருவதால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
சேலம் மத்திய சிறையில் பரபரப்பு சம்பவம்; ஆசனவாய் பகுதியை செல்போன் பதுக்கும் குடோனாக்கிய கைதி
புழல் ஏரி உபரிநீர் திறப்பு; கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதிகள் ரகளை புழலுக்கு மாற்றம்
போக்சோ கைதி தற்கொலை முயற்சி வேலூர் மத்திய சிறையில்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது..!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து மீண்டும் 100 கன அடி உபரி நீர் திறப்பு
சிஏ தேர்வில் ஒரு மார்க் குறைவாக வந்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
புழல் ஏரி உபரி நீர் திறப்பு 100 கன அடியாக குறைப்பு
மழை பொழிவு குறைந்துள்ளதால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அடியாலா சிறை நிர்வாகம் தகவல்
புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!!
புழல் அருகே தொடர் மழை காரணமாக குளமாக மாறிய அரசு அலுவலகங்கள்: உடனடியாக அகற்ற கோரிக்கை
மாதவரம் ரெட்டேரில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதிக்கு மருத்துவ வசதிகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு!