குரும்பலூர் அரசு கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்
கூடலூர் அருகே பகல் நேரத்தில் அரசுப்பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்தது
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் ரயில் மறியல் போராட்டம்
தமிழகத்திலும் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்; மறியலில் ஈடுபட்ட மாணவிகள் குண்டுக்கட்டாக இழுத்து சென்று கைது: கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை பிடித்ததால் பரபரப்பு
ஈரோட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் தாக்கியதாக மாணவர் சங்கத்தினர் புகார்
திருப்பூரில் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு; நீட் தேர்வை எதிர்த்து போராடிய 52 பேர் குண்டுக்கட்டாக கைது
ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி 2வது நாளாக மாணவர் போராட்டம்: பெண்கள் உட்பட 27 பேர் கைது: தர தரவென இழுத்து வேனில் ஏற்றினர்
சாரம் கட்டும் பணி நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீடாமங்கலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டம்
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் பயங்கர மோதல்: 3 கல்லூரி மாணவர்கள் கைது
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: மு.வீரபாண்டியன் வரவேற்பு
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: அகில இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 4.23 லட்சம் மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
நகை பறிப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்ய கோரி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்
இது முதல் விக்கெட்… இது வெறும் ஆரம்பம் தான்… கரப்பான் பூச்சியுடன் வம்பு வைத்து கொள்ளாதீர்கள்: அபிஜித் தீப்கே எச்சரிக்கை
பொறியியல் மாணவர் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வில் 28,550 பேருக்கு ஒதுக்கீடு
மாணவர்கள் மீது தடியடி ஜனநாயகத்திற்கு அவமானம்: ஜவாஹிருல்லா கண்டனம்
விளையாட்டு விடுதியில் இருந்து ஒரே பஸ்சில் 108 மாணவிகளை அழைத்து சென்ற கொடுமை
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு
நடப்பாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ப்பு