கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மணல் பரப்புகளை அகற்ற கோரிக்கை
ஊட்டி – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பாதியில் நிற்கும் மேம்பாட்டு பணிகள்
தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள்
அருப்புக்கோட்டை அருகே மருத்துவ கேஸ் ஏற்றிச் சென்ற லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்து..!!
சுங்கான்கடையில் பல்லாங்குழியான அணுகுசாலை தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றும் அரசு பஸ்கள்
பட்டரைபெரும்புதூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுரங்க நிலவறை கண்டுபிடிப்பு: நெடுஞ்சாலை பணிக்காக இடிக்க வேண்டாமென கோரிக்கை
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தடுப்புச்சுவர் இடைவெளி அடைப்பு: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் மீது வேன் மோதி விபத்து
போத்தனூர் பிரிவில் ரவுண்டானா அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்: அதிகாரிகளிடம் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு மோசம்: மக்களவையில் கனிமொழி எம்.பி புகார்
ஒடிசாவில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா பறிமுதல்
பெரியபாளையம் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பல்லடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
பரனூர் சுங்கச்சாவடி – ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ரூ.26,500 கோடி நிதி ஒதுக்கீடு: முதல் கட்டமாக படாளம், புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி துவக்கம்
வேலூர் மேல்மொணவூர் பகுதியில் காலாவதியான தின்பண்டங்கள் மூட்டை மூட்டையாக வீச்சு
1.5 மீ. சாலைப் பணி மேற்கொண்டு ரூ.36 கோடி சுங்கக் கட்டணம் வசூல் : தேசிய நெடுஞ்சாலை துறையின் முறைகேடுகள் அம்பலம்
திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்
மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதி விபத்து
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை வழிமறித்து போதை வாலிபர் ரகளை
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு