


பொத்தேரி அருகே காவலாளியிடம் தகராறு 6 கல்லூரி மாணவர்கள் கைது


சென்னை புறநகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு; ரயில்கள் தாமதம்; ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தல்


வண்டலூர், பொத்தேரி, கிண்டியில் ரயில்களில் அடிபட்டு 3 பேர் உயிரிழப்பு
கஞ்சா ரெய்டில் சிக்கியதால் விபரீத முடிவு 4வது மாடியிலிருந்து குதித்து பல்கலை மாணவன் தற்கொலை


பேசிக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரயிலில் சிக்கி கேரள காதல் ஜோடி பலி:வேலை தேடி சென்னைக்கு வந்தவர்கள்


பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்திய 19 மாணவர்கள் கைது: சப்ளை செய்த பிரபல ரவுடி சிக்கினார்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் கஞ்சா வைத்திருந்த 20 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு


சென்னையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை ஜாமினில் விடுவித்து செங்கல்பட்டு நீதிமன்ற விடுவிப்பு


பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3 பேர் சிறையில் அடைப்பு


பொத்தேரி அருகே தனியார் கல்லூரி விடுதியில் கஞ்சா வேட்டை: 32 மாணவர்கள் கைது


சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு
பொத்தேரியில் தெருநாய் கடித்து பள்ளி மாணவன் படுகாயம்


கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு: நீண்ட நேர தேடுதலுக்குப் பின் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்பு


கூடுவாஞ்சேரி அருகே சோகம் பேருந்து மோதி பைக்குகளில் சென்ற 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி: மேலும் ஒருவர் படுகாயம், டிரைவர் கைது


பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி ஊரப்பாக்கம் தனியார் பள்ளி உரிமையாளர் தற்கொலை
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கடைகளின் முன் பகுதிகள் அகற்றம் : அதிகாரிகளுடன் வாக்குவாதம் கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை வருவோரால் பொத்தேரி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு: நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கினர்
சென்னையில் கஞ்சா பறிமுதல்: ஜார்கண்டைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது..!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை: மாமல்லபுரத்தில் சுனாமி வந்துவிட்டதென நினைத்து பொதுமக்கள் ஓட்டம்
பொத்தேரி ஊராட்சியில் குடிகாரர்கள் கூடாரமாக மாறிவரும் ஊராட்சி; ஒன்றிய தொடக்கப்பள்ளி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை