கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1,700 படகுகள் கரையிலேயே நிறுத்தம்
அரசு மானிய டீசல் வழங்கும் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: மண்டபம் மீனவர்கள் வலியுறுத்தல்
துறைமுகம் தொகுதியில் கணினி மற்றும் தையல் பயிற்சி மையம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
கடலூர் துறைமுகம் சந்திப்பில் ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் கட்டுமான பணிகள் எப்போது முடியும்?
தூத்துக்குடி துறைமுகத்தில் வேகமெடுக்கும் வளர்ச்சி பணிகள்: 50 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் தரம் உயர்கிறது.! ஆணைய தலைவர் தகவல்
பெண் கேட்டு வீட்டுக்கு சென்ற சென்னை டிரைவர் கொலை: காதலியின் தந்தை கைது
சென்னை துறைமுகத்தில் மியான்மர் நாட்டை சேர்ந்த கப்பல் ஊழியர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
ரூ.5.25 கோடியிலான புதிய கட்டிட திறப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் இருந்து 11 பேர் மீட்பு..!!
லாரியில் எடுத்துச்சென்ற இரும்பு தகடு சுருள் குத்தி டிரைவர் பரிதாப பலி
இழுவை கட்டணம் தராத விவகாரம் காரைக்கால் துறைமுகத்தில் நிற்கும் சரக்கு கப்பலை சிறைபிடிக்கலாம்: சென்னை ஐகோர்ட் ஆணை
கொல்கத்தா அருகே சரக்கு கப்பல் மூழ்கியது: 11 ஊழியர்கள் மீட்பு
நாகை – காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை: சாதாரண கட்டணம் ரூ.5,000 மற்றும் பிரீமியம் இருக்கைகளுக்கு ரூ.7,500 நிர்ணயம்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 3 மீன் வியாபாரிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை 16 முதல் மீண்டும் துவக்கம்: டிக்கெட் முன்பதிவு இன்று நள்ளிரவு ஆரம்பம்
மோசமான வானிலை நாகை – இலங்கை கப்பல் சோதனை ஓட்டம் ரத்து
ஆந்திராவில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 14 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் ஜூன் 2026ல் நிறைவடையும்: நிதின் கட்கரி
வெ.இண்டீஸ்-தென்ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!